அநுராதபுரம் லைசியம் சர்வதேச கல்லூரி சிறுவர்களுக்கு வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

வீதி விபத்துக்கள் அதிகரித்துவரும் இக்கால கட்டத்தில் சிறுவர்கள் மத்தியில் வீதிப் போக்குவரத்து பாதுகாப்பு சம்பந்தமான விழிப்பூட்டலை ஏற்படுத்துவது அனைவரினதும் பாரிய பொறுப்பாகும்.

அந்த வகையில் அநுராதபுரம் பொலிஸ் நிலைய வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் பங்களிப்புடன் அநுராதபுரம் லைசியம் சர்வதேச கல்லூரி மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து விதிகள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :