காரைதீவு பிரதேசங்களில் மழைகாலங்களில் கொங்ரீட் வீதிகளில் வடிந்தோடாமல் வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு அசெளகரியம்.



அஸ்ஹர் இப்றாஹிம்-


காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு மற்றும் காரைதீவு பிரதேசங்களில் முறையான வடிகான் வசதிகள் செய்யப்படாமல் போடப்பட்ட கொங்கிரீட் வீதிகளில் தேங்கி நிற்கும் நீரினால் பொதுமக்கள் பலவிதமான சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

வடிகான் வசதிகள் ஏற்படுத்தப்படாமல் கொங்கிரீட் வீதிகள் போடப்பட்டுள்ளதால் மழைநீர் வழிந்தோடாமப் பல நாட்களுக்கு வெள்ளநீர் தேங்கி நிற்பதால் பலவிதமான இடர்பாடுகளுக்கு பிரதேச மக்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ளதுடன், துர் நாற்றமும் வீசத்தொடங்கியுமுள்ளது.

மாளிகைக்காடு றியாழ் மர ஆலை வீதி, காரைதீவு விவேகானந்தா வீதி என்பன இந்த நிலையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :