ஏ.எல்.சபறுல்லாகான் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி.



அஸ்ஹர் இப்றாஹிம்-

மானின் தலைநகரான மஸ்கட்டில் ஸ்ரீலங்கா பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் இடம்பெற்றது.

மஸ்கட்டிலுள்ள சுல்தான் கபூஸ் மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் இறுதிநாள் நிகழ்வில் ஓமான் நாட்டுக்கான இலங்கை தூதுவரும்,கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவருமான ஏ.எல்.சபறுல்லாகான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இல்ல விளையாட்டுப் போட்டியை சிறப்பித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :