கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் தொடர்ந்து தரம் ஐந்து புலமைப்பரீட்சையில் சாதனை படைத்து வரும் அல்-அஸ்ஹர் வித்தியாலயம்



எம்.ஏ.ஏ.அக்தார்-
ல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அம் மாணவர்களுக்கு தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரை கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அப் பாடசாலையின் அதிபர் ஏ.எச்.அலி அக்பர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 163 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் வெட்டுப்புள்ளிக்கு அதிகமாக புள்ளி பெற்று 25 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர். 70 புள்ளிகளுக்கு அதிகமாக 148 மாணவர்கள் சித்தியடைந்து உள்ளதுடன் கல்முனை முஸ்லிம் கோட்டத்தில் இரண்டாவது தடவையாகவும் முதலிடம் பெற்றுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :