கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் ஆங்கில கலை நிகழ்வு.


அஸ்ஹர் இப்றாஹிம்-

ல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ஆங்கில மொழி
அபிவிருத்தி பிரிவு ஒழுங்கு

செய்திருந்த "ஆங்கில கலா " நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் கல்லூரி கேட் முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகவும், பிரதி கல்விப் பணிப்பாளர் திருமதி பீ.ஜிஹானா, உதவிக் கல்விப் பணிப்பாளரும்,சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.அப்துல் மலீக், ஆங்கில மொழிக்கான வளவாளர் ஏ.எல்.எம்.ஆரிப் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஆங்கில மொழிமூல நிகழ்வுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :