யஹியாகான் பௌண்டேசனின் மனிதாபிமான உதவி.!



தேவையுடைய பல்வேறு தரப்பினருக்கும் நீண்ட காலமாக உதவிகளை செய்துவரும் யஹியாகான் பௌண்டேசனின் தலைவரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப்பொருளாளரும் சமூக சிந்தனையாளருமான அல்ஹாஜ் யஹ்யாகான் அவர்கள், தனது சொந்த நிதியில் இருந்து குறித்த உதவிகளை வழங்கிவரும் தொடரில்

யஹியாகான் பௌண்டேசன் நடைமுறைப்படுத்தும் சமுகசேவை நோக்கிய பயணத்தின் மற்றுமொரு கட்டம் - அண்மையில் நடைபெற்றது.

சமுகசேவை நோக்கிய பயணத்திற்கான காரியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பௌண்டேசன் தலைவர் ஏ.சி. யஹியாகான் கலந்து கொண்டு - வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :