மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான தீர்மானம்



டந்த பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் என்னால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது அதில் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் அலுவலகத்தினை மட்டக்களப்பு கச்சேரியில் திறப்பது சம்பந்தமாகவும். எந்த மாவட்டத்தில் முதல் விதைப்பு நடைபெறுகின்றதோ அந்த நாளினை முதல் விதைப்பு திகதியாக தீர்மானிப்பது என்ற முடிவுகள் எனது கோரிக்கைகளுக்கு அமைவாக எடுக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :