34 வது வருட புனித ஷஹீஹ் முஸ்லிம் பாராயண தமாம் நிகழ்வு




அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாஹுர் ஆண்டகை தர்ஹாவில் 34 வது வருட புனித ஷஹீஹ் முஸ்லிம் பாராயண தமாம் நிகழ்வு கடந்த வியாளக் கிழமை சிறப்பாக இடம்பெற்றது.

கல்முனைக்குடி முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீஃப் நம்பிக்கையாளர் சபையினர் மேற்படி நிகழ்வினை வருடா வருடம் ஒழுங்கு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :