நந்தவன சித்தி விநாயகரின் ஆடி அமாவாசை உற்சவ திருவிழா!



வி.ரி.சகாதேவராஜா-
காரைதீவு ஸ்ரீ நந்தவன சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் வருடாந்த ஆடி அமாவாசை மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஆலய பரிபாலன சபை தலைவர் ஆசிரியர் கே. ஜெயமோகன் ஒழுங்கமைப்பில் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பொன்.நாகநாதன் குருக்கள் தலைமையில் தினமும் பகல் இரவு பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

சொற்பொழிவுகளும் அன்னதானமும் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் உற்சவம் நாளை மறுதினம் 16ஆம் தேதி புதன்கிழமை தீர்த்தோற்சவம் இடம் பெற இருக்கின்றது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :