எல்லயில் பஸ் விபத்து : ஒருவர் உயிரிழப்பு – 8 பேர் படுகாயம்!



மாதத்துக்குள் நான்காவது பாரிய விபத்து இப்படியான விபத்துகளை தடுப்பதற்கு அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இலங்கை அடிப்படை உரிமைகள் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் எம்.ஏ.நளீர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இவ்விதத்தில் உயிரிழந்தவர்க்கும் காயமடைந்தவர்களுக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதோடு இதற்கான நடவடிக்கைகளை அவசரமாக அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒரு முறை வலிவுருத்தியுள்ளார்.
எல்ல-வெல்லவாய வீதியின் கரந்தகொல்ல பகுதியில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த வீதியினூடாக உமா ஓயா திட்டத்தின் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :