மட்டக்களப்பு ஏறாவூர் 04 காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருமவிழா 2023



ஏறாவூர் சாதிக் அகமட்-
ரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்பாளை எழுந்தருளச் செய்தல் தெய்வாதிகளுக்குத் திருவுருக் கொடுத்தது திருமடைப் பொருட்கள் சுமத்தல் போன்ற மங்கல நிகழ்வுடன் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை சென்றடைந்து முகூர்த்த சுபவேளையில் திருக் கதவு திறந்துள்ளதுடன் திருச்சடங்குகளும் பூசைகளும் ஆரம்பமாகியுள்ளது குருக்கள்களும் பக்த அடியார்களின் பொதுமக்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :