வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்பாளை எழுந்தருளச் செய்தல் தெய்வாதிகளுக்குத் திருவுருக் கொடுத்தது திருமடைப் பொருட்கள் சுமத்தல் போன்ற மங்கல நிகழ்வுடன் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை சென்றடைந்து முகூர்த்த சுபவேளையில் திருக் கதவு திறந்துள்ளதுடன் திருச்சடங்குகளும் பூசைகளும் ஆரம்பமாகியுள்ளது குருக்கள்களும் பக்த அடியார்களின் பொதுமக்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு ஏறாவூர் 04 காட்டு மாஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்குப் பெருமவிழா 2023
வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து அம்பாளை எழுந்தருளச் செய்தல் தெய்வாதிகளுக்குத் திருவுருக் கொடுத்தது திருமடைப் பொருட்கள் சுமத்தல் போன்ற மங்கல நிகழ்வுடன் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை சென்றடைந்து முகூர்த்த சுபவேளையில் திருக் கதவு திறந்துள்ளதுடன் திருச்சடங்குகளும் பூசைகளும் ஆரம்பமாகியுள்ளது குருக்கள்களும் பக்த அடியார்களின் பொதுமக்களும் பலரும் கலந்து சிறப்பித்தனர் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment