புத்தளம், தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - பிரதம அதிதியாக மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பங்கேற்பு!



ஊடகப்பிரிவு-
புத்தளம், தில்லையடி தாருல் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (11) கல்லூரி அதிபர் மௌலவி முபாரக் அல்ரஷாதி தலைமையில் நடைற்றது.
இதில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி, கொலன்னாவை பள்ளிவாசல் பிரதம நம்பிக்கையாளர் Dr ஹனீப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில்,16 மாணவர்கள் ஹாபிழ்களாகவும், 25 பேர் அல் ஆலிம்களாகவும் பட்டம் பெற்று வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :