விசேட தேவையுடையவர்களை தொழிலுக்கு ஊக்கப்படுத்த பயிற்சிநெறி



நூருல் ஹுதா உமர்-
னித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தின் அனுசாரனையுடன் சாய்ந்தமருது பிரதேச செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.தால்சுறுன், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம்.கஸ்ஸாலி ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட தேவையுடையவர்களை தொழிலுக்கு ஊக்கப்படுத்துவதன் மூலம் அவர்களை தொழில் ஒன்றில் ஈடுபடுத்துவதற்கான ஒரு நாள் பயிற்சிநெறி சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் அவர்களின் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது விதாதா வள நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட் , மாவட்ட செயலக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. அருளானந்தம், எம்.வாயில், எஸ்.ராகினி ஆகியோர் உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :