பிம்பங்கள் வழியே ஏற்பட்டில் உலகக் கவிதைத் தினத்தை முன்னிட்டு கருத்தாடலும் ;நூல் வெளியீடும்


முக நூல் நேரலையில் எதிர்வரும் 21.03.2023 செவ்வாய் அன்று இலங்கை நேரம்
மாலை 5.00 மணி கருத்தாடலில் ஹேமசந்திர பதிரன, இபனு-அஸூமத், முல்லை முஸ்ரிபா ஆகியோர் உரையாற்றுவார்கள்.

உலகக் கவிதைத் தினத்தை முன்னிட்டு மற்றமை வெளியீடாக வெளியிடப்படும்
யாரோ எமக்கு எதிராக நிற்கிறார்கள் நூல் வெளியீடு முதற்பிரதி பெறுநர்
இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் இணைப்பாளர்-மேமன்கவி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :