கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-மருதமுனையைச் சேர்ந்த மூவர் சட்ட முதுமாணி பரீட்சையில் சித்திபெற்று சட்ட முதுமானிகளாகப் பட்டம் பெற்றுள்ளனர்.கடந்த 2023-03-01ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதே மாகா நாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் பட்டமளிப்பு விழாவில் இவர்களுக்கான பட்டம் வழங்கப்பட்டது.
மருதமுனையைச் சேர்ந்த் அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி கௌரவ எம்.எச்.எம். ஹம்ஸா,பொத்துவில் மாவட்ட நீதிபதி ஏ.சி.எம்.றிஸ்வான் தென்கிழக்குப் பல்கலைக்கழக சட்ட ஆலோசகர் சிரேஷ;ட சட்டத்தரணி ஏ.ஆர்.எம்.சுல்பி ஆகியோரே சட்ட முதுமாணிகளாகப்பட்டம் பெற்றவர்களாவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment