கொழும்பில் உள்ள துருக்கி நாட்டின் துதராலயத்தினால் றீரட் எனும் கம்பனி ஊடாக விசா,வழங்கும் மத்திய நிலையம் திறந்து வைக்க்பபட்டது.





அஷ்ரப் ஏ சமத்-
லங்கையில் உள்ளவா்கள் துருக்கி நாட்டுக்கு பிரயாணம், தொழில் ,கல்வி, மற்றும் சுற்றுப்பிரயாணிகள் அந் நாடடுக்குச் செல்வதற்கு இலகுவாக கொழும்பு 1ல் உள்ள உலக வர்த்தக மையத்தின் ஈஸ்ட்வெஸ்ட் டவரில் 5ஆம் மாடியில் துருக்கி விசா அலுவலகம் 02.03.2023 ஆம் திகதி துருக்கி துாதுவா் ,டெமி செக்குரோகுழு தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

துருக்கிய நாட்டு கம்பனி ஊடாக விசா அலுவலகங்கள் ஏற்கனவே 5 நாடுகளில் திறக்கப்பட்டுள்ளது. அண்மையில் உள்ளுர் முகவர் நிறுவனங்கள் ஊடாக துருக்கி நாட்டுக்கு தொழிலாளர்கள் 2000 பேர் அங்கு தொழிலுக்காக செல்லஉள்ளதாகவும். அவா்கள் சகல விசா, மருத்துவம் பிரயாணச சீட்டு போன்ற விடயங்கள் துருக்கி நாட்டின் கம்பனி ஊடாகவே மேற்கொள்ளப்படுமென துருக்கியத் துாதுவர் கருத்துத் தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :