சென்.செபஸ்த்தியன் சிங்கள வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் சித்தியெய்திய 5ஆம் ஆண்டு மாணவா்களை பாராட்டும் நிகழ்வு



அஷ்ரப் ஏ சமத்-
கொழும்பு 12 புதுக்கடை சென்.செபஸ்த்தியன் சிங்கள வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் சித்தியெய்திய 5ஆம் ஆண்டு மாணவா்களை பாராட்டும் நிகழ்வு கல்லுாாியின் அதிபா் ரோசனி பரினா தலைமையில் பாடசாலையில் 02.03.2023 நடைபெற்றது. 
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி பிரதம அதிதியாகக் கலந்து புலமைப்பரிசில் சிங்கள மொழிமூலம் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசும், சான்றிதழ் வழங்கி வைத்தார். அத்துடன் கொழும்பு மத்திய பிரதேசத்தின் உதவிப் கல்விப் பணிப்பாளர் ரன்ஜித் பிரேமதிலக்க, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் ஆசிரியர்களும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :