சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.கிளை ஏற்பாட்டில் "சுதந்திர தின சிரமதான நிகழ்வு.




எஸ்.அஷ்ரப்கான்-
தாய் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.கிளையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வும் சிரமதானமும் சாய்ந்தமருது அக்பர் மையவாடியில் (04) சனிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.கிளையின் தலைவர் அன்வர் ஏ.கபூர் தலைமையில் இடம் பெற்ற இச்சிரமதான நிகழ்வில், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி, சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ.கிளையின் செயலாளர் எஸ்.அஷ்ரப்கான் உட்பட அமைப்பின் அங்கத்தவர் களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :