75வது சுதந்திர தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!





அபு அலா -
75வது சுதந்திரதினத்தில் காப்போம் தொண்டு நிறுவனத்தினால் திருகோணமலை - புதுக்குடியிருப்பு கிராமத்தில் கல்விகற்கும் வறிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதனிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது.

காப்போம் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலிப்) கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகளை போன்றவற்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் காப்போம் அமைப்பின் நிருவாகக் குழுவினர் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :