இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு



ஹஸ்பர்-
ம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் பகுதியில் இளவயது திருமணம்,சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று (21) இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதளுக்கிணங்க இடம் பெற்ற குறித்த நிகழ்வினை தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் அப்பகுதி இளைஞர் கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். வளவாளராக தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி Dr.மலர்விழி கலந்து கொண்டார்.

மேலும் தம்பலகாமம் பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.டி.பாயிஸ் ,இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :