இளைஞர் நல்லிணக்ககுழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து மாவடிப்பள்ளியில் சிரமாதன பணி ...!


எம்.என்.எம்.அப்ராஸ்-
சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக ஜிசேர்ப் (GCERF) நிறுவனத்தின் நிதியுதவியுடன் ஹெல்விடாஸ் (HELVETAS) அனுசரணையில் சமாதானமும் சமூக பணி (PCA) நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின் கீழ் உள்ள பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுக்களின் உறுப்பினர்கள் ஒன்றினைந்து சிரமதான பணி
காரைதீவு பிரதேச செயலக பிரிவில்,மாவடிப்பள்ளி கிழக்கு கிராம சேவகர் காரியாலத்தில் காரைதீவு பிரதேச இளைஞர் நல்லிணக்ககுழுவின் இணைப்பாளர் இசட்.எம்.நஸ்கான் தலைமையில்,அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக்அலி, மாவடிப்பள்ளி கிழக்கு கிராம சேவகர் ஏ.எம்.எம்.அலியார்,காரைதீவு பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.ஐ.எம்.பரீட்,மாவடிப்பள்ளி கிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எச்.ஹினாயா,அந்-நூர் பாலர் பாடசாலையின்ஆசிரியர் எச்.எம்.ரிக்சானா ஆகியோரின் ஒத்துழைப்புடன் இன்று(21) முன்னெடுக்கப்பட்டது.

இதில் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்கள் கே.டி.ரோகிணி,இளைஞர்கள், யுவதிகள், சமாதான தொண்டர்களான பேபிசாலினி எம்.எம்.எம். அஹ்னாப்,நிந்தவூர் பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுவின் இணைப்பாளர் ஏ.டப்ளியு.எம்.இம்தாத், கல்முனை பிரதேச இளைஞர் நல்லிணக்க குழுவின் இணைப்பாளர் எம்.என்.எம்.அப்ராஸ்,இளைஞர்கள்,
யுவதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :