மறைந்த பாப்பரசருக்காக தேசியக் கொடி அரைக்கம்பத்தில்



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
றைந்த பாப்பரசருக்காக தேசியக் கொடி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டது.
மறைந்த முன்னாள் பாப்பரசர் 16ஆம் பெனடிக்ட் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இலங்கையில் சகல அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வகையில் மருதானையில் அமைந்துள்ள முஸ்விம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் இன்று காலை தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் ஏற்றி மநந்த பாப்பரசருக்கு மரியாதை செலுத்தப்பட்டிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :