சாய்ந்தமருது நஸ்லின் றிப்கா அம்பாறை மாவட்ட இலக்கிய போட்டியில் முதலிடம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
லாச்சார அலுவல்கள் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய மாவட்ட இலக்கிய போட்டித் தொடரில் "வீழ்வேன் என்று நினைத்தாயோ " எனும் தலைப்பில் திறந்த பிரிவில் செய்யுளாக்கம் போட்டியில் சாய்ந்தமருது எம்.ஸி.நஸ்லின் றிப்கா அன்ஸார் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார்.
அவருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு அண்மையில் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :