தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார கடமை பொறுப்பேற்பு



ஹஸ்பர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார இன்று (29) காலை கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மத அனுஷ்டானத்துடன் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் இவர் முன்னால் பூண்டுலோயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். பிரதம பொலிஸ் அதிகாரியான இவர் மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களிலும் பொலிஸ் கடமையினை திறம்பட ஆற்றியுள்ளார். இரு பிள்ளைகள் மற்றும் தனது துனைவியார் சகிதம் கடமையினை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பேற்றார்.
முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து குறித்த வெற்றிடத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :