திருகோணமலை மாவட்ட சமாதான நீதவானாக எச்.எம். றியாஸ் நியமனம்



எம்.ஏ.முகமட் -
கிண்ணியா ரஹ்மானியா நகர் வீதியைச் சேர்ந்த ஹிபதுல்லா முகம்மது றியாஸ் திருகோணமலை மாவட்டத்திக்கான சமாதான நீதவானாக நியமிக்கப் பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் கிண்ணியா அந் நஜாத் மகா வித்தியாலயம் மற்றும் கிண்ணியா மத்திய கல்லூரியின் பழைய மாணவரும்,சமூக. சேவையாளராகவும்,திருகோணமலை பொது வைத்தியசாலையில் சுகாதார உழியராகவும் கடமையாற்றி வருகின்றார்.

இவர் கிண்ணியா புதுக்குடியிருப்பைச் சேர்ந்த ஹிபதுல்லா மற்றும் சஹர்வான் ஆகியோரின் சிரேஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :