கல்முனையில் உலக நீரிழிவு தின சைக்கிள் பவனி!







வி.ரி.சகாதேவராஜா-
லக நீரிழிவு தினத்தை ஒட்டி கல்முனை ஆதார வைத்தியசாலையினர் நேற்று(21) திங்கட்கிழமை பைசிக்கிள் வண்டி பவனியை மேற்கொண்டனர்.
கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இப்பவனி இடம் பெற்றது.

இதன் போது வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் ஊழியர்கள் அபிவிருத்திச் சபை குழுவினர் நலன் விரும்பிகளென பலரும் பைசிக்கிளில் பயணித்தார்கள்.
நீரிழிவு நோயை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இச் சைக்கிள் பவனி ஏற்படுத்தப்பட்டது.
பவனியானது வைத்தியசாலையில் ஆரம்பித்து கல்முனை நகர் ஊடாக வலம் வந்து மீண்டும் வைத்திய சாலையை வந்தடைந்து .

அங்கு ஒரு விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்று பவனி முடிவடைந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :