சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் துருக்கி நாட்டுத்தூதுவர் அதிமேதகு R .டிமெட் செக்கசியக்குலு (R.Demet Sekercioglu) இடையே சந்திப்பு



ஏறாவூர் சாதிக் அகமட்-
ச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்பி அதன் நன்மைகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக முதலீட்டு ஊக்குவிப்பு,சுற்றுலாத் திட்டங்கள்,சுற்றாடல் போன்ற விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :