காரைதீவு பெண்கள் பாடசாலையில் ஆசிரியர் தினம்



காரைதீவு சகா-
காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் பெண்களா பாடசாலையில் சர்வதேச ஆசிரியர் தினம் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.ரவீந்திரன் தலைமையில் நேற்று கோலாகலமாக இடம்பெற்றது .

பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கலந்து சிறப்பித்தார்.

இதன் போது மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியிலே கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர்கள் தவிசாளரினால் கௌரவிக்கப்பட்டனர்.
11ஆம் வகுப்பு மாணவர்களால் ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அதனை தொடர்ந்து தவிசாளருடைய தூரநோக்கான செயற்பாடு காரைதீவு மண்ணினுடைய கல்வி வளர்ச்சிக்காக உதவுதல் என்கின்ற தொனிப்பொருளில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் கௌரவிக்கப்பட்டார்.

இதன் போது பாடசாலை துறை சார் அதிகாரிகள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :