நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளலர் நியமனம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் கிழக்கு மகாண ஒருங்கிணைப்பு செயலாளராக ஓட்டமாவடியை சேர்ந்த சமுக செயற்பாட்டாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தினை 17.10.2022 அன்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதத்தினை இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ வழங்கி வைத்துள்ளார்.

தனக்கு கிடைத்த இந்த நியமனத்தினால்; அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்தின மக்களுக்கும் தன்னாலான உதவிகளை செய்வேன் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சின் கிழக்கு மகாண ஒருங்கிணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சமுக செயற்பாட்டாளர் கலாநிதி எம்.பி.எம்.முஸம்மில் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :