பட்டிருப்பு தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை,
களுவாஞ்சிகுடியில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டி நிகழ்வுகளில்
வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்

வாசிகசாலை பொறுப்பாசிரியர் வி.அருணாகரன் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், வாசிகசாலை ஆளணியினர் ஆகியோரின்
நெறிப்படுத்தலிலும் பாடசாலை முதல்வர் எம்..சபேஸ்குமார்
அவர்களின் வழிகாட்டலிலும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :