பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை,
களுவாஞ்சிகுடியில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போட்டி நிகழ்வுகளில்
வெற்றிபெற்ற மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்
வாசிகசாலை பொறுப்பாசிரியர் வி.அருணாகரன் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், வாசிகசாலை ஆளணியினர் ஆகியோரின்
நெறிப்படுத்தலிலும் பாடசாலை முதல்வர் எம்..சபேஸ்குமார்
அவர்களின் வழிகாட்டலிலும் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பாடசாலை கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment