அரசஅதிபர் கலந்து கொண்ட அறநெறி வாணிவிழா.



வி.ரி.சகாதேவராஜா-
ட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் கலந்து கொண்ட அறநெறி வாணி விழா நேற்று நடைபெற்றது .

இராமகிருஷ்ண மிஷனின் அறநெறிபாடசாலை வாணிவிழா கல்லடி சுவாமி விபுலானந்த மணிமண்டபத்தில் நடைபெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் கல்லடி குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷயானந்த ஜீ மகராஜ் தலைமையில் விழா நடைபெற்றது.
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் சிவானந்தா பழைய மாணவருமான க.கருணாகரன் கலந்து சிறப்பித்தார்.

உதவி முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் கலந்து கொண்டார். இலங்கையில் இராமகிருஷ்ண மிஷன் எனும் காணொளிக்காட்சி இடம்பெற்றது.
அறநெறிப் பாடசாலை அதிபர் க.மதிவண்ணன் நன்றி உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :