அம்பாறை மாவட்டப் பணிப்பாளராக மீண்டும் நியமனம்.



பைஷல் இஸ்மாயில் -
கில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்டப் பணிப்பாளராக மீண்டும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.முஹம்மட் றியாஸ் அதிபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

YMMA பேரவையின் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில் இன்று (07) நடைபெற்ற Exco கூட்டத்தின்போது அம்பாறை மாவட்டப் பணிப்பாளராக 2022 / 2023 ஆண்டுகளுக்கு மீண்டும் நிரமிக்கப்பட்டு அவரின் நியமனக் கடிதத்தை பேரவையின் புதிய தேசியத் தலைவர் இஹ்சான் ஏ.ஹமீட் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :