மீராவோடை அல் ஹிதாயா தேசிய பாடசாலை ஆங்கில தினப் போட்டியில் கோட்டத்தில் முதலிடம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோட்டமட்ட ரீதியாக நடைபெற்ற ஆங்கில தினப் போட்டியில் மீராவோடை அல் ஹிதாயா தேசிய பாடசாலை முதலிடம் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் கே.எல்.எம்.சபாஹிர் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியிலேயே எமது பாடசாலை முதலிடம் பெற்றுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.

இதில், 5 மாணவர்கள் முதலாம் இடத்தையும், 8 மாணவர்கள் 2 ஆம் இடத்தையும், 5 மாணவர்கள் 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

குறித்த போட்டியில் சிறந்த முறையில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும், தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் அதிபர் கே.எல்.எம்.சபாஹிர் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :