" சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை " தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்டத்தின் மரநடுகை வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக பிரிவில் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலயத்தின் மரநடுகை நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அவர்களின் வழிகாட்டலில்,கல்முனை சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களின் நெறிப்படுத்தலில், கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலயத்தின் சமுர்த்தி முகாமையார் மோசஸ் புவிராஜ் அவர்களின் தலைமையில் கல்முனைக்குடியின் 16 கிராமசேவகர் பிரிவுகளில்(17-23) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், மற்றும் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment