கல்முனையில் தேசிய மரநடுகை !



எம்.என்.எம்.அப்ராஸ்-
" சமுர்த்தி பசுமை நிற தாயக அறுவடை " தேசிய மரநடுகை தின சுற்றாடல் வேலைத்திட்டத்தின் மரநடுகை வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச செயலக பிரிவில் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலயத்தின் மரநடுகை நிகழ்வுகள் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி அவர்களின் வழிகாட்டலில்,கல்முனை சமுர்த்தி தலைமைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களின் நெறிப்படுத்தலில், கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி வலயத்தின் சமுர்த்தி முகாமையார் மோசஸ் புவிராஜ் அவர்களின் தலைமையில் கல்முனைக்குடியின் 16 கிராமசேவகர் பிரிவுகளில்(17-23) இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், மற்றும் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :