பொத்துவில் வை.எம்.எம்.ஏ.கிளை ஏற்பாட்டில் பசறிச்சேனையில் சிரமதானமும் மரநடுகையும்.



அஸ்ஹர் இப்றாஹிம்-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 22 வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பசறிச்சேனை பொது வாசிகசாலை வளாகத்தில் நேற்று சிரமதானமும் மரம் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
பொத்துவில் வை.எம்.எம்.ஏ.கிளைத் தலைவர் ஏ.மாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அமைப்பின் ஆலோசகரும் ஓய்வுநிலை அதிபருமான ஏ.எம்.சித்தீக் , சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் எம்.எஸ்.எம்.மலீக் , அமைப்பின் பொருளாளர் கேஅப்துல் பாரி , உப தலைவர் ஏ.கே.ஜமால்தீன் உட்பட அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :