சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்றப் அவர்களின் 22 வது வருட நினைவு தினத்தை முன்னிட்டு பொத்துவில் பசறிச்சேனை பொது வாசிகசாலை வளாகத்தில் நேற்று சிரமதானமும் மரம் நடும் நிகழ்வும் இடம்பெற்றது.
பொத்துவில் வை.எம்.எம்.ஏ.கிளைத் தலைவர் ஏ.மாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அமைப்பின் ஆலோசகரும் ஓய்வுநிலை அதிபருமான ஏ.எம்.சித்தீக் , சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் எம்.எஸ்.எம்.மலீக் , அமைப்பின் பொருளாளர் கேஅப்துல் பாரி , உப தலைவர் ஏ.கே.ஜமால்தீன் உட்பட அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment