கல்முனை வலயக் கல்வி பணிப்பாளராக இடமாற்றம் பெற்ற நஜீமிற்கு பிரியாவிடை!



காரைதீவு சகா-
ல்முனை வலயக் கல்வி பணிப்பாளராக இடமாற்றம் பெற்ற எம்.எஸ்.சஹதுல் நஜீமிற்கு சம்மாந்துறையில் இன்று(9) செவ்வாய்க்கிழமை பிரியாவிடை நடாத்தப்பட்டது.
சம்மாந்துறை வலய கல்வி கல்வி சார் உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்கள் ஏற்பாடு செய்த இவ் வைபவம் சம்மாந்துறை தாருஸ்ஸலாம் தேசிய பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

வலய பிரதி கல்வி பணிப்பாளர் ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பலரும் அவரது சேவைகள் பற்றி பாராட்டிப் பேசினார்.

சம்மாந்துறையில் அதிகூடிய எட்டரை வருட சேவையாற்றிய பணிப்பாளர் நஜீமிற்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :