ஏறாவூர் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழாவின் பால்குட பவனி

ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு ஏறாவூர் நான்காம் குறிச்சி காட்டு மாஞ்சோலை பேரருள்மிகு அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழாவின் பால்குட பவனி நேற்று இடம்பெற்றது.

நேற்றைய தினம் பால்குட பவனி ஆடிப்பூர பிரம்ம முகூர்த்த சுபவேளையில் அம்பாளின் கருணைய திருக்கதவு திறந்து விசேட விசேட அபினேக ஆதார ணைகளும் குதுஷோணா ஆனபான பூசையும் திருச்சடங்கு வழிபாடும் இடம்பெற்றது
வீரபத்திரன் கோயிலிலிருந்து பால்குட பவனி பக்த அடியார்கள் ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து மீண்டும் ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய த்துக்கு பால்குட பவனி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் பால்குட பவனி வந்து விசேஷ அபிஷேக நிறைவு பெற்றதும் பால்குடம் மற்றும் பக்தர்களின் கைகளினால் பால்குடம் செரிய பட்டது.
நேற்றைய தினம் அன்னதான நிகழ்வும் திரவியராஜ் ரஞ்சிதா தம்பதிகளின்
குடும்பத்தாரினால் வழங்கப்பட்டது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :