சல்மானுல் பாரிஸ் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்



எஸ். அஷ்ரப்கான்-
கெக்கிராவ, பண்டாரபொத்தானையைச் சேர்ந்த நூர் மொஹம்மது சல்மானுல் பாரிஸ் பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் அண்மையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

கடான்டுகம முஸ்லிம் மகா வித்தியாலயம், பொலநறுவை முஸ்லிம் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர், உருகுணை பல்கலைக்கழகத்தில் பொறியியல்துறையில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்து கௌரவப் பட்டம் பெற்றுள்ளதுடன், கொழும்பு சட்டக்கல்லூரியிலும் சட்டக்கல்வியை கற்று சட்டத்தரணியாக தெரிவானார்.

பண்டாரபொத்தானையைச் சேர்ந்த ஏ.சி.எல்.நூர் மொஹம்மது, ஏ.எம்.சிபானுன் நிஸா தம்பதியினரின் புதல்வரான இவர், பண்டாரபொத்தானை பிரதேசத்தின் முதலாவது பொறியியலாளர் மற்றும் முதலாவது சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :