போற்றுதலுக்குரிய பிள்ளையாக மாறுவது எப்படி" என்ற விழிப்புணர்வு கருத்தரங்கும் சான்றிதழ் வழங்கும வைபவமும்



F.அப்ஸத் அயாஷ்- பாலமுனை-
அட்டாளைச்சேனை பிரதேச செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் AK. காமிலா நெறிப்படுத்தலில் பாடசாலை மாணவர்களுக்கான "போற்றுதலுக்குரிய பிள்ளையாக மாறுவது எப்படி" என்ற விழிப்புணர்வு கருத்தரங்கும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நேற்று (23) ஒலுவில் அல் ஹம்றா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் F.நஹீஜா முஸாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்..

ஒலுவில் அல் ஹம்றா தேசிய பாடசாலையின் அதிபர் UKA.றஹீம் அவர்களும்,பிரதி அதிபர், பாடசாலையின்உளவளத்துணை ஆசிரியர் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் S.சியாத், உளவள உத்தியோகத்தர் M.சியாம், பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர் I.கிசோர் ஜஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :