ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பதுளை நகரில் கவனயீர்ப்பு



இரா சுரேஷ்குமார்-
னாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பதுளை நகரில் கவனயீர்ப்பு ஒன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது இந்த போராட்டத்தில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இளைஞர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் என பல தரப்பினரும் போராட்டத்தில் கலந்து கொண்டதுடன் இந்த கவனயீர்ப்பு போராட்டம் பதுளை கோட்டா கிளையின் கோ முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :