ஆட்டோசங்கத்தினரால் ஏற்பாடுசெய்யப்பட்டவிசேட கலந்துரையாடல்!



ஏறாவூர் சாதிக் அகமட் -
ட்டுப்படுத்தப்பட்ட ஏறாவூர் ஆட்டோ உரிமையாளர்கள் நலன்புரி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் நேற்று ஆட்டோ சங்க காரியாலயத்தில் ஆட்டோ சங்கதின் தலைவர் எம். காலிதீன் தலைமையில் இடம் பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஏறாவூர் நகரசபையின் தவிசாளர்எம்.எஸ்.நழீம், ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத், ஏறாவூர் போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட ஆட்டோ சங்கத்தின் உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இக்கலந்துரையாடலில் பெற்றோல் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமம், கட்டண மீற்றர் சம்மந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் ஆட்டோ சங்கத்தினரால் அதன் உறுப்பினர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :