கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை ஸாஹிறா 28 தங்கத்துடன் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று சம்பியனாக தெரிவு



நூருள் ஹுதா உமர்-
ம்மாதம் 4, 5ம் திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் நடைபெற்று முடிந்த பாடசாலைகளுக்கிடையிலான கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 28 தங்கம், 21 வெள்ளி மற்றும் 7 வெண்கள பதக்கங்களையும் பெற்று மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 08 அஞ்சலோட்ட போட்டிகளில் 5 முதலிடமும், 2 இரண்டாமிடங்களையும் பெற்று அஞ்சலோட்ட போட்டியில் சம்பியனாக தெரிவு செய்ப்பட்டதுடன், ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டிப்பிரிவில் 131 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று கல்முனை வலயமட்ட மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :