வீரமுனை விஷ்ணு அணியினர் வெற்றி வாகை



மிழீழ விடுதலை கழகத்தின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான காரைதீவைச் சேர்ந்த அமரர் மகாதேவன் சிவனேசன் அவர்களின் ஒரு வருட ஞாபகார்த்தமாக நடாத்தப்பெற்ற அணிக்கு ஆறு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் வீரமுனை விஷ்ணு அணியினர் காரைதீவு ஜொலி கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வெற்றி வாகை சூடியது. அதற்கான வெற்றிக்கிண்ணத்தை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் வழங்குவதை படத்தில் காணலாம்.

படங்கள் காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :