காரைதீவு காளியம்பாள் தீமிதிப்பு வைபவம் ஆரம்பம்.



வி.ரி. சகா தேவராஜா-
காரைதீவு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம் கடல்நீர் எடுத்தலுடன் ஆரம்பமாகியது.
நேற்று முன்தினம் காலை ஆலய பூசகர் கு. லோகேஷ் தலைமையில் ஆலய தலைவர் மற்றும் நிருவாகிகள் சமுத்திரத்திற்கு சென்று கடல் நீரை எடுத்து வந்து ஆலய திருக்கதவு திறந்தனர்.

அன்றிலிருந்து அங்கு காளி அம்பாள் சடங்கு நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் முதலாம் திகதி அங்கு தீ மிதிப்பு வைபவம் நடைபெற இருக்கிறது என்று ஆலய தலைவர் கலாபூஷணம் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :