சிறப்பாக நடைபெற்ற கண்ணகை அம்மன் திருக்குளிர்த்தி.



ரலாற்றுப் பிரசித்தி பெற்ற அருள்மிகு காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி பாடும் நிகழ்வு இன்று(14) செவ்வாய்க்கிழமை 4:30 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது. மூன்று வருடங்களின் பின் அதிக பக்தர்களோடு திருக்குளிர்த்தி சடங்கு இடம் பெறுவதை காணலாம் ..


படங்கள் காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :