குளியாப்பிட்டிய நகரில் 79 பேருக்கு கொவிட் தொற்று உறுதி



மினுவாங்கொடை நிருபர்-
நாட்டில் கொவிட் நோயாளர்களின் நாளாந்தப் பதிவுகள்
குறைவடைந்து வருகின்றபோதும், எதிர்வரும் நாட்களில் பண்டிகைக் காலம் வரவிருப்பதால், அந்தக் கால கட்டத்தில் பொது மக்களது செயற்பாடுகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்று, மருத்துவப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், குளியாப்பிட்டிய நகரில் எழுமாறாக நடத்தப்பட்ட கொவிட் பரிசோதனையின்போது, 79 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள மக்கள் மத்தியில், பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவி வருவதாகத் தெரிய வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :