யாசகர்களை சுத்தம் செய்த இளைஞர்கள்



தலவாக்கலை பி.கேதீஸ்-
லவாக்கலை இளைஞர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸார் இணைந்து தலவாக்கலை நகரிலுள்ள யாசகர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வந்து அவர்களின் தலைமுடி மற்றும் தாடிகளை வெட்டி பின்னர் தண்ணீர் கொதிக்க வைத்து அவர்களை குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்தனர்;. அதன் பின்னர் நன்கு சுவையான உணவுகளை அவர்களுக்கு வழங்கினர். அதேவேளை நகரத்தில் வாழும் தெருநாய்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டன.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :