தலவாக்கலை இளைஞர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸார் இணைந்து தலவாக்கலை நகரிலுள்ள யாசகர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வந்து அவர்களின் தலைமுடி மற்றும் தாடிகளை வெட்டி பின்னர் தண்ணீர் கொதிக்க வைத்து அவர்களை குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்தனர்;. அதன் பின்னர் நன்கு சுவையான உணவுகளை அவர்களுக்கு வழங்கினர். அதேவேளை நகரத்தில் வாழும் தெருநாய்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டன.
யாசகர்களை சுத்தம் செய்த இளைஞர்கள்
தலவாக்கலை இளைஞர்கள் மற்றும் தலவாக்கலை பொலிஸார் இணைந்து தலவாக்கலை நகரிலுள்ள யாசகர்களை ஓர் இடத்திற்கு அழைத்து வந்து அவர்களின் தலைமுடி மற்றும் தாடிகளை வெட்டி பின்னர் தண்ணீர் கொதிக்க வைத்து அவர்களை குளிக்க வைத்து புதிய ஆடைகளை அணிவித்தனர்;. அதன் பின்னர் நன்கு சுவையான உணவுகளை அவர்களுக்கு வழங்கினர். அதேவேளை நகரத்தில் வாழும் தெருநாய்களுக்கும் உணவுகள் வழங்கப்பட்டன.
0 comments :
Post a Comment