யாழ் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய மகோற்சவம் தொடர்பில் விசேட அறிவித்தல்



யாழ் லக்சன்-
ரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இவ் வருடம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோயிலின் வருடாந்த மகோற்சவம்இ கடந்த ஜூன் 10ஆம் திகதியன்று இடம்பெறவிருந்தது.

இந்நிலையில் நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக செப்டெம்பர் 06 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனாலும் தற்போதும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துச் செல்வதால், முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று இம்மாதம் 06 ஆம் திகதியன்று மகோற்சவத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கோயில் அறங்காவலர் சபையினர் அறிவித்துள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :