இலங்கை உட்பட பல நாடுகளுக்கு வணிக விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு குவைட் அரசு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இலங்கை, பங்களாதேஷ், எகிப்து, இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வணிக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தஇ குவைட் அரசு அண்மையில் பல நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி இருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment