அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய சுற்றறிக்கை !(சுற்றறிக்கை இணைப்பு)



ரச அலுவலகங்களுக்கு ஊழியர்களை அழைக்கும் சந்தர்ப்பத்தில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் புதிய சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே ரத்னசிறியின் கையொப்பத்துடன் குறித்த திருத்தங்களுக்கு உள்ளான சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :